இயசுவந்து விளையாட்டரங்கம்
இயசுவந்து விளையாட்டரங்கம் (Yashwant Stadium) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இவ்வரங்கத்தில் 50000 நபர்கள் அமர்ந்து இங்கு நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டிகளை காணமுடியும். நாக்பூர் கூட்டிணைவு முதலாவது கால்பந்தாட்டப் போட்டிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் இங்கு நடைபெற்றன.
Read article
Nearby Places

நாக்பூர்
இது மகாராஷ்டிர மாநகராட்சிகளுல் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.
அஜ்னி தொடருந்து நிலையம்

நாக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள தொடருந்து நிலையம்

நாக்பூர் அரசு

மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா
central and sate

மத்திய மாகாணம் மற்றும் பேரர்

நாக்பூர் மாகாணம்

கிசுலாப் கல்லூரி